அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Tuesday, 12 August 2014

சுதந்திரதின திருவிழா- 2014 அழைப்பிதழ்

அறம் அறக்கட்டளை நடத்தும் 

சுதந்திரதினத் திருவிழா- 2014

அழைப்பிதழின் மின்வடிவம்

(படங்களின் கீது சொடுக்கினால் பெரிதாக்கிப் படிக்கலாம்)


அழைப்பிதழின் வெளிப்புறம்

அழைப்பிதழின் உள்புறம்





அழைப்பிதழின் முதல் பக்கம்

அழைப்பிதழின் இரண்டாம் பக்கம்
அழைப்பிதழின் மூன்றாம் பக்கம்
அழைப்பிதழின் நான்காம் பக்கம்

No comments:

Post a Comment