சுதந்திர தினத் திருவிழாவை முன்னிட்டு, திருப்பூர் வட்டாரத்தில் உள்ள நர்சரி
பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விடுதலைப் போராட்ட வீரர்' என்ற தலைப்பில்
ஓவியப் போட்டிகளை நடத்தத் திட்டமிட்டுள்ளோம்.
ஓவியப் போட்டி விதிமுறைகள்:
1. ஓவியப் போட்டியின் தலைப்பு: விடுதலைப் போராட்ட வீரர்
2 . ஒவ்வொரு பள்ளியிலிருந்தும் தலா ஐந்து பேர் பங்கேற்கலாம்.
3 . போட்டியில் பங்கேற்கும் மாணவரின் முழு விபரம் அளிக்கப்பட வேண்டும்.
4. பள்ளித் தலைமை ஆசிரியர் / முதல்வரின் பரிந்துரையுடன் மட்டுமே மாணவர்கள் போட்டிக்கு வர வேண்டும்.
5 . ஓவியப் போட்டிக்கு A 4 தாளில் படம் வரைய வேண்டும்.
6. ஒவ்வொரு போட்டியிலும் முதலிடம் பிடிக்கும் மூவருக்கு சிறப்புப் பரிசுகள் உண்டு.
7 . போட்டிகளில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.
8 . இதன் பரிசளிப்பு விழா சுதந்திர தினத் திருவிழாவில், ஆக. 15, புதன்கிழமை மாலை 6 மணியளவில் திருப்பூர் டவுன்ஹாலில் நடைபெறும்.
தொடர்புக்கு:
திரு. C.மணி,
முதல்வர்,
மகாகவி பாரதி வித்யாலயா பள்ளி,
திருப்பூர்.
98946 29074
முதல்வர்,
மகாகவி பாரதி வித்யாலயா பள்ளி,
திருப்பூர்.
98946 29074
.
No comments:
Post a Comment