கருத்தரங்கம் - கல்வியும் பண்பாடும்:
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்து பார்க் கல்வி நிறுவனங்களின் தலைவர் பி.வி.ரவி பேசுகிறார். |
கருத்தரங்கில் பேசுகிறார் கிருஷ்ண. ஜெகநாதன். |
கருத்தரங்கில் பேசுகிறார் ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டன். |
கருத்தரங்கில் பேசிய தேசிய கல்விக் கழகத்தின் முன்னாள் செயலர் கிருஷ்ண ஜெகநாதனுக்கு IDCC நிர்வாகி நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார். |
கருத்தரங்கில் பேசிய ஆராய்ச்சியாளர் அரவிந்தன் நீலகண்டனுக்கு திருப்பூர் அறம் அறக்கட்டளை நிர்வாகி வீர.ராஜமாணிக்கம் நினைவுப்பரிசு வழங்குகிறார். |
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள். |
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள். |
வீரத்தாய் நாட்டிய நாடகம்:
சிருஷ்டி அகாடெமி குழந்தைகளின் கலை நிகழ்ச்சி |
நிகழ்ச்சிக்கு தலைமை தாங்கிய தேசிய சிந்தனைக் கழகத்தின் நகரத் தலைவர் அரிமா. எம்.ராமகிருஷ்ணன் பேசுகிறார். |
நிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த முன்னாள் ராணுவவீரர் கூட்டமைப்பின் மாவட்டத் தலைவர் அருள்நிதி டி.ஆர்.முரளிதரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது. |
'வீரத்தாய்' நாட்டிய நாடகத்தில் ஒரு காட்சி. |
அருள்புரம் ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவ மாணவியரின் 'வீரத்தாய்' நாட்டிய நாடகம். |
அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமாருக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் தினமணி ஆசிரியர் கே.வைத்தியநாதன். |
அருள்புரம், ஜெயந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் துணை முதல்வர் புஷ்பலதா குமார் பேசுகிறார். |
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள். |
No comments:
Post a Comment