சேவை உள்ளங்களுக்கு பாராட்டு விழா,
மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா:
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன். |
முருகம்பாளையத்திலும் கோதபாளையத்திலும் இயங்கும் திருப்பூர் காது கேளாதோர் பள்ளியின் பொறுப்பாளர்கள் கண்ணன், ரமேஷ் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன். |
திருமுருகன் பூண்டியில் அன்பு இல்லம் ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் நடத்தும் விவேகானந்த கேந்திரா நிர்வாகி வாசவியை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன். |
திருப்பூர் இஸ்லாமியர்களிடையே நற்பணி ஆற்றிவரும் குர்பானி அறக்கட்டளை செயலாளர் எம்.அகமது பைசலை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன். |
அலகுமலையில் இயங்கும் பாரதியார் குருகுல நிர்வாகி எஸ்.ராஜேஷை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன். |
அமராவதிபாளையத்தில் இயங்கும் மகாத்மா காந்தி கருணை இல்லத்தின் நிர்வாகிகள் செந்தில்வேல், விஜயகுமார் ஆகியோரை கௌரவிக்கிறார் துணைமேயர் எஸ்.குணசேகரன். |
நிகழ்ச்சிக்கு தலைமை வகித்துப் பேசுகிறார் திருப்பூர் மாநகர துணை மேயர் எஸ்.குணசேகரன். |
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள். |
நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள். |
ஓவியப் போட்டியில் வென்ற மாணவருக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன். |
கட்டுரைப்போட்டியில் வென்ற மாணவிக்கு பரிசு வழங்குகிறார் மேகலா குழும நிறுவனங்களின் தலைவர் சி.சுப்பிரமணியம். |
போட்டியில் வென்ற கல்லூரி மாணவிக்கு பரிசு வழங்குகிறார் துணை மேயர் எஸ்.குணசேகரன். |
போட்டியில் வென்ற கல்லூரி மாணவருக்கு பரிசு வழங்குகிறார் திருப்பூர் தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்கத்தின் செயலாளர் வி.பொன்னுசாமி. |
திருப்பூர் துணை மேயர் எஸ்.குணசேகரனுக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் திருப்பூர் திரையரங்கு உரிமையாளர் சங்கத்தின் தலைவர் சக்தி. எம்.சுப்பிரமணியம். |
தென் இந்திய பின்னலாடை உற்பத்தியாளர் சங்க செயலாளர் வி.பொன்னுசாமிக்கு நினைவுப்பரிசு வழங்குகிறார் IDCC நிர்வாகி ஆடிட்டர் சி.சிவசுப்பிரமணியன். |
தொழிலதிபர் மேகலா சி.சுப்பிரமணியனுக்கு IDCC நிர்வாகி எஸ்.நாராயணன் நினைவுப்பரிசு வழங்குகிறார். |
சுதந்திர தினத் திருவிழா நிகழ்ச்சியில் பெரும் திரளாகப் பங்கேற்ற பார்வையாளர்கள். |
.
No comments:
Post a Comment