அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Monday 13 August 2012

நண்பர்களே வைத்துள்ள விளம்பர பேனர்

சுதந்திர தினத் திருவிழா ஒருங்கிணைப்புக் குழு உறுப்பினரும் கல்லூரி மாணவருமான திரு. பி.சத்தியன், நண்பர்களுடன் இணைந்து தனது பகுதியில், பல்லடம் சாலையில்
வைத்துள்ள விழா குறித்த பிளெக்ஸ் விளம்பர பேனர் இது...


.

1 comment:

  1. Happy Birthday To Mother India. Wish you all a happy independence day. (நான் எந்த மதத்திற்கும் எதிரானவன் அல்ல இந்து மதத்தின் பாதுகாவலன் i am proud of in oldest great region in this world ) i appreciate your work. Which would make nation proud and our town's Glory.

    ReplyDelete