அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Friday 31 August 2012

சுதந்திர தினவிழா - மதிய நிகழ்வுகளின் படங்கள்

 மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள்:

கலைநிகழ்ச்சிக்கு தலைமை வகித்த அரசு ஹோமியோபதி மருத்துவர் சங்க தலைவர் டாக்டர் கே.கிங் நார்சியசுக்கு IDCC உறுப்பினர் ஆர்.செல்வராஜ் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

கலைநிகழ்ச்சிக்கு முன்னிலை வகித்த  இன்னர்வீல் சங்கத்தின் முன்னாள் தலைவர் ராஜாத்தி சந்தானகிருஷ்ணனுக்கு இட்ச்க் உறுப்பினர் கே.சிவா நினைவுப்பரிசு வழங்குகிறார்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

வானவில் அகாடெமி, சிருஷ்டி அகாடெமி குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள்.

நிகழ்ச்சியில் பங்கேற்ற பார்வையாளர்கள்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் பரத நாட்டியம்.

கலைநிகழ்ச்சிகளை கண்டுகளிக்கும் திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. கே.தங்கவேலு உள்ளிட்டோர்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவியின் தனி நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் குச்சிப்புடி நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் மலையாள நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவர்களின் வீர நடனம்.

விவேகானந்தா மெட்ரிக் மேல்நிலைப்  பள்ளி மாணவிகளின் இனிய நடனம்.

வானவில் அகாடெமி பள்ளி நிர்வாகிக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

கருத்தரங்கம்- அரசியலும் நிர்வாகமும்:


கருத்தரங்கில் பேசுகிறார் திருப்பூர் தெற்கு சட்டமன்ற உறுப்பினர் கே.தங்கவேலு.

கருத்தரங்கிற்கு தலைமை தாங்கிய தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர், கலைஞர்கள் சங்கத் தலைவர் ஆர்.ஈஸ்வரனுக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

முன்னிலை வகித்த தொழிலதிபர் ஓகே டெக்ஸ்டைல்ஸ் எம். கந்தசாமிக்கு நினைவுப்பரிசு வழங்கப்படுகிறது.

திருப்பூர் தெற்கு எம்.எல்.ஏ. கே.தங்கவேலுக்கு IDCC உறுப்பினர் டி.ஹரிகிருஷ்ணன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

கருத்தரங்கில் பேசிய கோவை வழக்குரைஞர் ஆர்.லட்சுமண நாராயணனுக்கு IDCC உறுப்பினர் பார்த்திபன் நினைவுப்பரிசு வழங்குகிறார்.

.

No comments:

Post a Comment