அனைவருக்கும் ஓர் அன்பான அறிவிப்பு

அன்புள்ள நண்பர்களுக்கு,

வணக்கம்.

திருப்பூரில் சுதந்திரதினத் திருவிழாவை சிறப்பாகக் கொண்டாட இணையத்தினை ஆக்கப்பூர்வமாகப் பயன்படுத்த உருவாக்கிய இந்த வலைப்பூ, அதன் நோக்கத்தை சிறப்பாக நிறைவேற்றியுள்ளது. இதனை இதுகாறும் கண்டு, கருத்துக்களைப் பகிர்ந்துகொண்டு, இணைந்து செயல்பட்ட அனைவருக்கும் நன்றி.
இதன் அடுத்தகட்டமாக, சுதந்திர தினத் திருவிழாவால் ஒருங்கிணைந்த நண்பர்கள் இணைந்து அமைத்துள்ள 'அறம் அறக்கட்டளை- திருப்பூர்' தனது பணிகளைத் துவக்கியுள்ளது. எனவே, இந்த வலைப்பூவின் இயல்பான தொடர்ச்சியாக, கீழ்க்கண்ட எமது வலைப்பூ செயலாற்றும்.
காண்க: அறம் அறக்கட்டளை- திருப்பூர்.

Monday 6 August 2012

பள்ளி மாணவர் போட்டிகள் குறித்த அறிவிப்பு

சுதந்திர தின விழாவை முன்னிட்டு நாம் நடத்தும் பள்ளி மாணவ மாணவியருக்கான கட்டுரை, ஓவியப் போட்டிகள் குறித்த போஸ்டர்  வடிவிலான அறிவிப்பு:

பெரிதாக்க படத்தை சொடுக்குக.

மேலும் விவரங்களுக்கு காண்க:

பள்ளி மாணவர்களுக்கு சுதந்திர தின விழா போட்டிகள் 

.

No comments:

Post a Comment